யாழில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 5 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரை, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர்- அரசடி பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியினைச் சேர்ந்த இந்த 5 பேரும், யாழ்ப்பாணம் சிவன் கோயிலடிக்கு வருகை தந்திருந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 பேரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, வெளியில் வந்து மது அருந்தியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் … Continue reading யாழில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 5 பேருக்கு விளக்கமறியல்!